×

ரூ.10 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி டிஸ்மிஸ்

புதுக்கோட்டை: ரூ.10 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். காவல் ஆய்வாளர் வசந்தியை பணி நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

The post ரூ.10 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி டிஸ்மிஸ் appeared first on Dinakaran.

Tags : Vasanthi ,Pudukkotta Police Station ,Pudukkotta ,Nagamalai Pudukkotta Police Station ,Inspector ,Dinakaran ,
× RELATED 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்:...